BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
நேபாளத்தை உரிய நேரத்தில் எச்சரிக்க சீனா தவறிவிட்டதா? புதிய சர்ச்சை
"இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெரியவில்லை"
'திபெத்தில் புதிதாக உருவான ஏரி' - வெள்ள அபாய எச்சரிக்கையால் நேபாளத்தில் மீண்டும் பதற்றம்
புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான ஏரி போன்ற அமைப்பிலிருந்து (barrier lake) இன்று நீர் வழிந்தோடுவதாக சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஏரி உடைந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிற அச்சத்தால் திபெத் பகுதியில் இன்று காலை மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
துருக்கியை போரில் வெல்லும் வலிமை இஸ்ரேலுக்கு உள்ளதா? மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சூழல்
"இரானுடன் போர் செய்வதற்கும் துருக்கியுடன் மோதுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் பிராந்திய நடுத்தர சக்திகள். இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது. ஆனால் துருக்கி நேட்டோ உறுப்பினர். நேட்டோ உறுப்பினர் மீது நடக்கும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதுவே மிகப்பெரிய சிக்கல்"
'பெற்ற தாயை கிணற்றில் வீசி கொன்ற மகன்கள்' - 5 மாதங்களாக காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?
தெலங்கானாவின் கரீம் நகரில் உடல் நலம் குன்றியிருந்த தாய் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய மகன்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணையில் மூட நம்பிக்கையால் மகன்களே அவரைக் கொலை செய்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் என்ன நடந்தது? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
காணொளி, 'வீடியோ காலில் கைலாய மலையை காட்டினர்' - தாய், தந்தையின் நிலை தெரியாமல் தவிக்கும் மகள், கால அளவு 8,48
அரசு எடுத்து வரும் மீட்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் இன்று விளக்கம் அளித்தார்.
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த தோழிகள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
'முன்னால் சென்ற பேருந்தை 40 அடி உயரம் எழுந்த சகதி மூடியது' - நேபாளத்தில் உயிர் தப்பிய தமிழர் நேரில் கண்டது என்ன?
நேபாளம் வெள்ள பாதிப்பில் சிக்கிய தமிழர்கள் சிலர் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.வெள்ளபாதிப்பை நேரில் பார்த்தது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினர்.
நேபாள வெள்ளத்தின் தாக்கத்தைக் காட்டும் 10 படங்கள்
நேபாளம் வெள்ள பாதிப்பின் நிலைகளை எடுத்துரைக்கும் புகைப்படத்தொகுப்பு.
'விமானத்தில் வந்த கொசு': ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் மலேரியாவால் உயிரிழப்பு - என்ன நடந்தது?
ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்ட அரிய மலேரியா பரவல் ஏற்பட்டது. கொசுக்களால் பரவும் இந்தக் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளான ஆறு ஊழியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதுதான் சிறந்ததா? மருத்துவர்கள் விளக்கம்
தண்ணீரை சரியாகக் குடிக்கும் முறை எது? நின்ற நிலையில் குடிப்பதால் உடலுக்கு ஆபத்தா? மருத்துவர்களின் அறிவுறுத்தல் என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லார் கிப்பன்: வீடியோவில் விக்ரமுடன் இருந்த குரங்கு சட்ட விரோதமாக தமிழகம் கொண்டு வரப்பட்டதா? சர்ச்சை ஏன்?
அழிந்துவரும் விலங்கினப் பட்டியலில் உள்ள ‘லார் கிப்பன்’ வகை மனிதக் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் காணொளி இணையத்தில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா அல்லது உரிய ஆவணங்களுடன் வளர்க்கப்படுகிறதா என்பது குறித்துத் தமிழ்நாடு வனத்துறையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பணியகமும் விசாரணை நடத்தி வருகின்றன. என்ன நடந்தது?
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
கூவம் ஆறு சாக்கடையாக மாறத் தொடங்கியது எப்போது? 60 ஆண்டுகால திட்டங்கள் கைகொடுக்காதது ஏன்?
படகு சவாரி செல்வது, குழந்தைகள் குளித்து மகிழ்வது ஆகியவற்றைச் சாத்தியப்படுத்தும் அளவுக்கு கூவம், அடையாறு நதிகளை மீட்டெடுக்க திட்டமிட்டு இருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் கூறியுள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம்? சவால்கள் என்ன?
இந்தியாவுடன் மோதல் வெடித்தால் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் பற்றிய பார்வை
சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை சௌதி அரேபியாவின் மெக்காவில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்தியாவுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சௌதி, துருக்கி உதவுமா? மெக்கா ஒப்பந்தம் ஒரு பார்வை
சென்னையில் அதிகரிக்கும் 'கோ-லிவிங்' விடுதிகள்: எதிர்ப்புகள் எழுவது ஏன்?
சென்னை போன்ற பெருநகரங்களில் சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் தங்கக்கூடிய கோ-லிவிங் விடுதிகள், தங்குமிடங்கள் பெருகி வருகின்றன. இதுகுறித்த இளைஞர்களின் பார்வை என்ன? மறுபுறம் எதிர்ப்புகள் எழுவது ஏன்?
குருவாயூர் கோயில், சிருங்கேரி மடத்திற்கு வாரி வழங்கிய திப்பு சுல்தான் மீது 'மத வெறியர்' முத்திரை விழுந்த கதை
திப்பு ஒரு கொடுங்கோலன், மத வெறியன் என 1784-வரை ஆங்கிலேயர்களால் சித்தரிக்கப்படவில்லை. இந்தியாவில் பிரெஞ்சுக் காரர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக எண்ணியிருந்த ஆங்கிலேயர்கள் திப்புவின் பிரெஞ்சுக்காரர்களுடனான தொடர்பால் அச்சுற்றனர். எனவே ஆங்கிலேயர்களுக்கு திப்புவே பிரதான எதிரியாகத் தெரிந்தார்.
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
'இன்னொரு கண்ணையும் பறிப்பதா?': எரிபொருள் குழாய் பதிக்க திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு - பிபிசி கள ஆய்வு
கோவை–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி டோல்கேட் அருகே கடந்த ஜூலை 31-ஆம் தேதி விவசாயிகள் பலரும் நடத்திய போராட்டம் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. எரிபொருள் குழாய் பதிக்கும் பணி, பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்த விவசாயிகள் மட்டும் போராடுவதன் பின்னணி என்ன?
எட்டப்பன் உண்மையில் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தாரா? முரண்பாடு குறித்த வரலாற்று பகுப்பாய்வு
சில நாட்களுக்கு முன்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'எட்டப்பன்' குறித்து பேசிய கருத்துகளும், அதற்கு எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சந்திர சைதன்யா அளித்த பதிலும், 'எட்டப்பன் வரலாறு' குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
கலப்பட உணவால் நம் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து? 5 முக்கிய விஷயங்கள்
கடந்த சில நாட்களாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை பல உணவு உற்பத்தி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
சிங்கம், புலி இரண்டும் புல் தின்னுமா? வைரல் வீடியோவால் எழும் கேள்வியும் பதிலும்
"சிங்கம் பசியில் இருந்தாலும் புல்லைத் தின்னாது" என்ற பழமொழி பொய் போல் தெரிகிறது. ஜூனாகத் சக்கர்பாக் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கமும் புலியும் புல் சாப்பிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


















































































