சேலத்தில் அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி! சிபிஐ(எம்) வேதனை!
சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு...
சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்...
சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு பகுதியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து, எதிர்புறம் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்திலும், அவ்வழியாக இரண்டு...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக்...
ஜனவரி 16 – 18, 2026 தேதிகளில் திருவனந்தபுரத்தில், ஈ.எம்.எஸ். அகாடமியில் நடைபெற்ற சிபிஐ(எம்) மத்தியக்குழு கூட்டத்தின் முடிவுகள் பின்வருமாறு: கேரள மாநிலத்தில் தீவிர வறுமையை ஒழித்தமைக்காக,...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்துபிப்ரவரி 12 அன்றுநாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!தமிழகத்தில் வெற்றிகரமாக்கிட அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேண்டுகோள்!! ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான நான்கு...
04.02.2026 டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்! சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) வலியுறுத்தல்!! தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில...
தமிழ்நாடு கல்வித் துறையின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் உருவாவதற்கு காரணமாக செயல்பட்ட கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தேசப்பிதா...